விண்வெளி வீராங்கனையானா சுனிதா வில்லியம்ஸ் நாசாவிலிருந்து ஓய்வு பெறுவதாக, அறிவித்துள்ளார் .சுனித்தா வில்லியம்ஸ் இந்தியவம்சாவளியினைச்சேர்ந்தவர் அமெரிக்காவில் தனது கல்வியினை முடித்த அவர் ,அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனித்தா வில்லியம்ஸ் 1998 இல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிமையமான நாசா அழைத்துக்கொண்டது
2006ம் ஆண்டு முதல் முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார் ,பின்னர் 2024 ஆம் ஆண்டு 59 வயதான சுனித்தாவில்லியம்ஸ் ,மற்றும் புட்ஸ்வில்மோரும் மற்றும் சில குழுவினரோடு போயிங் ஸ்டார்லைட் என்ற வின்கலம் மூலம் சர்வதேச விண்வர்லி நிலயத்திற்கு அனுப்பப்பட்டனர் 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்பா வேண்டிய அவர்கள் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக பல நாட்கள் தங்கி இருந்து திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது 286 நாட்களுக்கு பின்னர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி சுனித்தா வில்லியம்ஸ் உட்படட குழுவினர் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலைமையில் 27 ஆண்டுக நாசாவில் பனி புரிந்த சுனித்தா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
