சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டங்களை வகுக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார் அவர் மேலும்
ஆயுர் வேத பொருற்கள் மற்றும் சில சிகிச்சை முறைகள் தொடர்பான சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செயல்படலாம் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில்,சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இந்த நாட்டில் சட்டம் இல்லை எனவும் ,அத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
