நாடளாவிய ரீதியில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் கம்பஹா நகரம் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக கம்பஹா நகரத்திலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவசர நிலைகளின் போது இடர் இலகக்கங்கள் வழங்ககப்பட்டுள்ளன.
