பிரித்தானியாவின் 10 இடங்களில் வாழும் மக்கள் கடுமையான வானிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் சில விடயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு வானிலை ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது
மற்றும் செவ்வாய் அன்று bram புயலால் தெருக்ளிகல் வெள்ளம் சூழ்ந்து ,
மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசியநிலையில்,ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வானிலை ஆராய்சசி நிலையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலை ,விமானம் மற்றும் படகுப் போக்குவரத்துகளில் தாமதம் ஏட்படலாம் என்றும் ,பலத்த கற்று காரணமாக மின்சாரம் முதலான சேவைகளில் பதிப்பு ஏட்படலாம் என்று விநிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது .
மேலும்,மின்சாரம் தடைப்படுத்தல் முதலான சூழலை எதிர்கொள்ளும் வகையில் டார்ச்,பட்டெரிகள் மற்றும் மொபைல்போன் பவர்பேக் ஆகியவற்றையும் ,பிற அத்தியாவசியமான பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்
