2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திகைப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக...
admin
அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு, நொச்சியாகம மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன் ஒரு கட்டிடத்தின் கூரைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காணாமல் போனவரின் பெயர்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள டித்வா புயலின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மற்றுமொரு நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் படையினர் அடங்கிய...
நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர அலவதுகொட வீதியில் ரம்புக் எல பகுதியில்...
ரந்தம்பே மஹியங்கனை இடையிலான மினிப்பே பகுதியில் நிறுவப்பட்ட 132KV மின் இணைப்பு கோபுரம் சீரற்ற வானிலையால் முற்றாக சேதமடைந்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக...
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை – மொரகஹகந்த லக்கல பாலமும்...
தற்பொழுது நாட்டில் ஏற்படட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி காற்றுடன் கூடிய அதிகமழை பெய்து வருவதன்...
உயிர்காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகக் காவல்துறையினர் தொலைபேசி இலகக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது நாடுடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமை காரணமாக...
நாட்டில் சீரற்ற ககாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நிதியை ஒரு தடையாக கருத வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாயநாயக்க தெரிவித்துள்ளார்....
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் கம்பஹா நகரம் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கவுள்ளதாக...
