சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4.45kg,தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது இது...
Rajagobal Nithusan
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையால், ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என நுகர்வோர் உரிமைகளைப்...
தென்னாப்பிரிக்காவில் டர்பன் மாகாண நெடுஞ்சாலையில் ஒருமிணி வான் சென்றுகொண்டிருந்தது இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் பயணித்தனர் குவாசுலு -நடால்...
நீர்கொழும்பு கிம்புலப்பிட்டியவில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் வியாழக்கிழமை [29] திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நகரசபை தீயணைப்பு பிரிவு...
காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27) இரவு ஏற்பட்டுள்ளது.என...
இன்று [29] அமெரிக்க டொலர் ஒன்றுக்கனா இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீதத்தின் படி...
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அந்நாட்டு எம் பி டியோஜேனஸ் குயிண்டெரோ உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்...
கண்டி, ஹதரலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த டி. பி. இலங்கரத்ன தேசிய பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த 17 வயதுடைய அப்சரா...
2026 ஆம் ஆண்டில், முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கைகள் இன்று [29.01.2026] ஆரம்பிக்கப்பட்டுள்ளன அதற்கான தேசிய நிகழ்வு , அத்துருக்கிரிய...
12வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...
