முகப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் நடாத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த...
கனடாவில் அலாஸ்கா மற்றும் யூகான் பிராந்தியத்தின் எல்லை அருகில் தொலைதூர பகுதியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் இந்த நில நடுக்கம்...
வடகீழ் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பித்து வருகின்றமையால் வடக்கு,கிழக்கு,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை...
மத்திய வங்கி வெளியிடவுள்ள சுற்றறிக்கையின்படி அனர்த்த நிதி திட்டமில்கள் விரைவில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் காப்புறுதி தவணை...
நிதியத்திற்கு இதுவரையில் 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2ம் திகதி வரையில் 19,000 இற்கும்...
வடகிழக்கு பருவமழை விரைவில் ஆரம்பிக்கவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதிகமான மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில்,...