ரந்தம்பே மஹியங்கனை இடையிலான மினிப்பே பகுதியில் நிறுவப்பட்ட 132KV மின் இணைப்பு கோபுரம் சீரற்ற வானிலையால் முற்றாக சேதமடைந்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக...
முகப்பு
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை – மொரகஹகந்த லக்கல பாலமும்...
தற்பொழுது நாட்டில் ஏற்படட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி காற்றுடன் கூடிய அதிகமழை பெய்து வருவதன்...
உயிர்காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகக் காவல்துறையினர் தொலைபேசி இலகக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது நாடுடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமை காரணமாக...
நாட்டில் சீரற்ற ககாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நிதியை ஒரு தடையாக கருத வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாயநாயக்க தெரிவித்துள்ளார்....
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் கம்பஹா நகரம் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கவுள்ளதாக...
கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானம் தற்போது அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகிறது. நாட்டில் தற்போது நிலவி வரக்கூடியய பேரழிவுகளைக் கருத்;திற்கொண்டு இவ்வாறு...
நாவலப்பிட்டி, பழைய தொடருந்து நிலைய வீதியில் இன்று (28.11.2025) வீடு ஒன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்....
நாடு முழுவதும் தொடர்ச்சியாகப் பெய்து வரக்கூடிய பலத்தமழை காரணமாக வரலாறு காணாத அளவில் நாளையதினம் (29.11.2025) கொழும்பில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உளளதாக...
2025ம் ஆண்டின் இறுதி அத்தியாயத்தில் இருக்கின்றோம் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு பல துன்பங்கள் துயரங்களுடன் தான முடிவடைந்து புத்தாண்டுட மலரும் அதேபோல் இந்த...
