உக்ரைன்,ரஷ்யா இடையே இன்று 1ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகின்றது .இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ,ஐரோப்பிய...
வேறு
கனடாவில் அலாஸ்கா மற்றும் யூகான் பிராந்தியத்தின் எல்லை அருகில் தொலைதூர பகுதியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் இந்த நில நடுக்கம்...
வடகீழ் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பித்து வருகின்றமையால் வடக்கு,கிழக்கு,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை...
ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் சமூக வலைத்தகளங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாதுகாப்பு மற்றும் வெளிப்படைதன்மை...
மத்திய வங்கி வெளியிடவுள்ள சுற்றறிக்கையின்படி அனர்த்த நிதி திட்டமில்கள் விரைவில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் காப்புறுதி தவணை...
நிதியத்திற்கு இதுவரையில் 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2ம் திகதி வரையில் 19,000 இற்கும்...
வென்னப்புவ, லுனுவிலவில் அண்மையில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் விமானியான விங் கமாண்டர் சியம்பலாபிட்டிய அவர்கள் எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். இராணுவ வீரர் சியம்பலாபிட்டிய அவர்களின்...
முல்லைத்தீவு சாலைப் பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்...
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு உதவிகளை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின்...
தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, டிசம்பர் 1, 2025 அன்று போக்குவரத்துக்கு மூடப்பட்ட வீதிகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA)...
