நெருக்கடியான நேரங்களில் மக்களின் உயிர்காக்க தங்கள் உயிரை துச்சமாக எண்ணி களத்தில் இறங்கி மக்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பவர்கள் இராணுவ வீரர்கள் லுனுவிலவில் வெள்ளத்தால்...
வேறு
இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஆனால் சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும்...
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில் ஐந்து விமானப்படை வீரர்கள் மீட்கப்பட்டு லுனுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக மருத்துவ...
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திகைப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக...
அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு, நொச்சியாகம மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன் ஒரு கட்டிடத்தின் கூரைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காணாமல் போனவரின் பெயர்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள டித்வா புயலின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மற்றுமொரு நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் படையினர் அடங்கிய...
நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர அலவதுகொட வீதியில் ரம்புக் எல பகுதியில்...
ரந்தம்பே மஹியங்கனை இடையிலான மினிப்பே பகுதியில் நிறுவப்பட்ட 132KV மின் இணைப்பு கோபுரம் சீரற்ற வானிலையால் முற்றாக சேதமடைந்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக...
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை – மொரகஹகந்த லக்கல பாலமும்...
தற்பொழுது நாட்டில் ஏற்படட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி காற்றுடன் கூடிய அதிகமழை பெய்து வருவதன்...
