வேறு

இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஆனால் சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும்...
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில் ஐந்து விமானப்படை வீரர்கள் மீட்கப்பட்டு லுனுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக மருத்துவ...
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திகைப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக...
அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு, நொச்சியாகம மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன் ஒரு கட்டிடத்தின் கூரைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காணாமல் போனவரின் பெயர்...
நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர அலவதுகொட வீதியில் ரம்புக் எல பகுதியில்...
ரந்தம்பே மஹியங்கனை இடையிலான மினிப்பே பகுதியில் நிறுவப்பட்ட 132KV மின் இணைப்பு கோபுரம் சீரற்ற வானிலையால் முற்றாக சேதமடைந்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக...