நிதியத்திற்கு இதுவரையில் 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2ம் திகதி வரையில் 19,000 இற்கும்...
உள்ளூர்
வடகிழக்கு பருவமழை விரைவில் ஆரம்பிக்கவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதிகமான மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில்,...
வென்னப்புவ, லுனுவிலவில் அண்மையில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் விமானியான விங் கமாண்டர் சியம்பலாபிட்டிய அவர்கள் எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். இராணுவ வீரர் சியம்பலாபிட்டிய அவர்களின்...
முல்லைத்தீவு சாலைப் பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்...
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு உதவிகளை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின்...
தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, டிசம்பர் 1, 2025 அன்று போக்குவரத்துக்கு மூடப்பட்ட வீதிகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA)...
நெருக்கடியான நேரங்களில் மக்களின் உயிர்காக்க தங்கள் உயிரை துச்சமாக எண்ணி களத்தில் இறங்கி மக்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பவர்கள் இராணுவ வீரர்கள் லுனுவிலவில் வெள்ளத்தால்...
இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஆனால் சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும்...
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில் ஐந்து விமானப்படை வீரர்கள் மீட்கப்பட்டு லுனுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக மருத்துவ...
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திகைப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக...
