12வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...
உள்ளூர்
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், மேல், சபரகமுவ, மத்திய மற்றும்...
பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, மெட்டா (Meta) நிறுவனம் “Strict...
நிபா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் எவ்வித அச்சுறுத்தல் நிலையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அடையாளம்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச திரிபோஷா, பல மாதங்களாகச் சில பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கிடைக்காததால்,...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மித்த பகுதிகளில் வானில் பட்டங்கள் வானில்பறக்க விடுவதனை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில்...
24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இவ் இளைஞன் தந்தையாருடன் முரண்பட்டு வீட்டில் தொடர்ந்து குழப்பங்களை...
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். ஏனைய இடங்களில் பிற்பகல் 2...
வானிலை முன்னறிவிப்புத் தொகுப்பு வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். குறிப்பாக,...
