உள்ளூர்

காய்ச்சலால் பீடிக்கப்படட கிளிநொச்சியை குடும்பஸ்தர் உயிரிழந்துள நிலையில் அவரது உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சலே காரணம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ள்ளது. கிளிநொச்ச்ய் கண்ணகி நகரை சேர்ந்த கண்டாவளை பிரதேச...
சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை திடீரென அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஒரு முட்டை 40 முதல் 50...
இன்று, திங்கட்கிழமை (08/12/2025) இரவு, ஜப்பான் நாட்டின் மிசாவா பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த...
வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவி வருவதாக எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது...
க.பொ.த உயர்தர பரீட்சையில் நடாத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த...
வடகீழ் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பித்து வருகின்றமையால் வடக்கு,கிழக்கு,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை...
மத்திய வங்கி வெளியிடவுள்ள சுற்றறிக்கையின்படி அனர்த்த நிதி திட்டமில்கள் விரைவில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் காப்புறுதி தவணை...
நிதியத்திற்கு இதுவரையில் 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2ம் திகதி வரையில் 19,000 இற்கும்...