நீர்கொழும்பு கிம்புலப்பிட்டியவில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் வியாழக்கிழமை [29] திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நகரசபை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் பெருமளவு புகை வெளியேறியதை அடுத்து, உடனடியாக தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
தீ விபத்தில் ஏட்பட்ட சேதங்கள் அளவு மற்றும் உயிர் சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை தீ விபத்துக்கண காரணம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.
