மாத்தளை நகரத்தில் சங்கமித்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது இதில் 18-23 வயதிற்குற்பட்ட இளைஞர்ககளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்ப்பிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
