காய்ச்சலால் பீடிக்கப்படட கிளிநொச்சியை குடும்பஸ்தர் உயிரிழந்துள நிலையில் அவரது உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சலே காரணம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
கிளிநொச்ச்ய் கண்ணகி நகரை சேர்ந்த கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியளராகப் பணியாற்றும் ப.கிருபாகரன் [வயது 43] என்பவரே உயிரிழந்துள்ளார் .காய்ச்சலால் பீடிக்கப்படட கிளிநொச்சியை குடும்பஸ்தர் உயிரிழந்துள நிலையில் ,
கடந்த 5ம் திகதி காய்ச்சலால் பிடிக்கப்பட்ட அவர் தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தர்.
அவரது குருதி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எலிக்காய்ச்சல் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது .
அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்
