இரத்தினபுரி -அயகம,சருகம பகுதியில் நேற்று [28] இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 57 வயதுடைய ஆன் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிளந்தார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் படி உயிரிழந்தவருக்கும் வரத்து அயலவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தனிப்படட கருத்து முரண்பாடே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அயகம போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
