T20 உலகக்கிண்ணக் கிரிக்கட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது T20உலகக்கிண்ண தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ளன பெப்ரவரி மாதம் 7ம் திகதி நெதர்லாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ண தொடர் ஆரம்பமாகிறது.இவரது நிலையிலே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில்,இலங்கையில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.எதிர்வரும் 24ம் திகதிவரை இந்த உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு நகரங்களில் காட்ச்சிப்படுத்தப்படவுள்ளன இதற்கமையவே யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படும் என்று தெரியவருகிறது.
