ரஷ்யாவுடனான போரில் இதுவரை 55,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது, இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானோர் போரிலிருந்து வெளியேறியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடான பிரான்சின் ‘TV’ ஒன்றுக்கு தொடர்பாக பேட்டியளித்துள்ளார் அதில் ”உக்ரைனில்,போர்க்களத்தில்
கொள்ளப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணைக்கையை அதிகாரப்பூர்வமாக 55,000 ஆகும் பெருமளவிலானா வீரர்கள் காணமல் போயுள்ளனர் ,” எனக்கூறியுள்ளார்
இறந்த வீரர்களின் எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டில் 31,000 ஆகவும் கடந்த ஆண்டில் 46000 ஆகவும் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது , இது போரின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது
