அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் பிரேவட் கவுண்டியில் உள்ள l-95 நெடுஞ்சாலையில் ஒருசிறிய விமானம் திடீரென அவசரமாக தரையிறங்கி விபத்துக்குள்ளாகியது விமானத்தில் பயணம் செய்த இருவர் [27 வயதுடைய விமானி,பணியாளர்] எவ்வித காயமும் இன்றி தாப்பினர் ஆனால் விமானம் , நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது மோதி காரில் பயணித்த 57 வயது பெண்மணி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .
விமானத்தில் ஏற்பாட்ட எந்திரக்கோளாறு காரணமாகவே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்,குறித்த விபத்து குறித்து அமெரிக்க விமனப்போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகின்றது .
